பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு: மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் வழக்கு.!தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனம்
பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியம்: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்: ஜி.கே.வாசன் வெளியிட்ட தமாகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம் திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக சம்மன்: தேசிய போதை தடுப்பு பிரிவு அனுப்பியது
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்: முக்கிய குற்றவாளி சபீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை..!!
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திய 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஓட்டலில் பாலியல் தொழில் மேற்கு வங்க பாஜ தலைவர் கைது: மேற்கு வங்க போலீஸ் அதிரடி
மோடியின் லட்சத்தீவு பயண விவகாரம்: இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு மாஜி துணை சபாநாயகர் காட்டம்
வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது: ஐந்து பெண்கள் மீட்பு
சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல்: மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தல்
கன்னட அமைப்பு ரகளை விவகாரம் என் வயிற்றில் அடிக்கலாமா?..சித்தார்த் உருக்கம்
பட்டா விவகாரம்: மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு வெட்டு காதலியின் சகோதரர் உட்பட 3 பேருக்கு வலை
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகா முழுவதும் நாளை பந்த்..பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: 13வது நபரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை..!!
வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை.! சிபிசிஐடி முடிவு
துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கல்லூரி பேராசிரியர்கள் ஆளுநருக்கு கண்டனம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3-ம் பாலினத்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல்
அரியானா வன்முறை விவகாரம்; புலம்பெயர்ந்தோரின் 150 குடிசைகள் தரைமட்டம்; 65 எப்ஐஆர் பதிவு: 141 பேர் கைது